சென்னை: சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் உள்ள நகை கடையில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது. பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்கிக் கொள்வதாக கூறி போலி நகைகளை கொடுத்த தம்பதி கைதாகியுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் உள்ள நகை கடையில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது. பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்கிக் கொள்வதாக கூறி போலி நகைகளை கொடுத்த தம்பதி கைதாகியுள்ளனர்.