டாக்கா: நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வருகிறார். செப்டம்பர் 5ல் டெல்லியின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வர்த்தகம், எல்லை பிரச்சனை, ராணுவம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பிரதமருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
