சென்னை: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் சென்னை தின நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மனை வரை பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. செல்பி பூத்கள், உணவு விற்பனை கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிடுகின்றனர்.
