சிம்புவின் பட இசை வெளியீட்டு விழா : கமலுக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்

‛விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து சிம்புவை மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இயக்குகிறார் கவுதம் மேனன். குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இறுதிக்கட்ட பணிகள் … Read more

சூட்டிங் முடிந்த இளையராஜாவின் 1417வது படம்.. எப்ப சார் பாட்டை ரிலீஸ் செய்வீங்க!

சென்னை : இளையராஜா தன்னுடைய 1500வது படத்தை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன் மற்றும் மனிஷா யாதவ் போன்றவர்கள் இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நினைவெல்லாம் நீயடா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜா இசை எப்போதுமே மனதை மயக்கும் வல்லமை கொண்டது. பல ஆண்டுகளாக மக்களின் இன்பம், துன்பம் அனைத்திலும் இளையராஜாதான் இணைந்துள்ளார். அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட முடியாது – கட்சி மேலிடம் அறிவிப்பு

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களின் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம், மணீஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் இந்த கோரிக்கையை கட்சி மேலிடம் நிராகரித்து உள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வாக்களிப்பவர் பட்டியலை வெளியிடும் நடைமுறை காங்கிரசில் இல்லை. பழைய நடைமுறையை தொடர்ந்து பின்பற்றுவோம். இது ஒரு உள் … Read more

அதிவேக அரைசதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்

துபாய், 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று (புதன்கிழமை) நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அதிரடி காட்டினார். குறிப்பாக இறுதி ஓவரில் சூர்யகுமார் … Read more

விண்வெளியில் அரிசியை விளைவித்து சீன விஞ்ஞானிகள் சாதனை

பீஜிங், விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கின. இதற்காக இரு வகை செடிகளின் விதைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடியை … Read more

யுவன் பிறந்தப்போகூட கம்போசிங் போயிருந்தேன்… இளையராஜா க்யூட் பிறந்தநாள் வாழ்த்து

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளுக்கு அவருடைய தந்தை இசைஞானி இளையராஜா க்யூட்டாக ஹேப்பி பர்த்டே சொல்லி வீடியொ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். யுவன் பிறந்தப்போ தான் ரஜினியின் ஜானி படத்துக்கு பாடல் கம்போசிங் செய்ய வெளியூர் சென்றிருந்ததை நினைவு கூர்ந்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக திகழும் யுவன்சங்கர் ராஜா, இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். யுவன் சங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள், … Read more

ஸ்ரீமதியின் பெற்றோரை சந்தித்த திமுக கூட்டணி கட்சியின் தலைவர் – விடுவதாக இல்லை, அடுத்து இதுதான் முடிவு.?!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு பிணை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இது … Read more

விநாயகர் சதுர்த்தி, ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு 2 ஆண்டுக்கு பிறகு களைகட்டிய தோவாளை மலர் சந்தை: 100 டன்னுக்கு மேல் பூக்கள் கொள்முதல்

நாகர்கோவில்: விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு இரு ஆண்டுகளுக்கு பின்னர் தோவாளை மலர்ச் சந்தை நேற்று களைகட்டியது. 100 டன்னுக்கு மேல் பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்கள், பொது இடங்கள், வீடுகளில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இதற்காக அதிக அளவில் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களை நேற்று மக்கள் வாங்கினர். இதுபோல், ஓணம் கொண்டாட்டமும் தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் ஆயிரக்கணக்கான … Read more

“பணத்தின் மீதான மோகமே காரணம்” | சுகேஷின் குற்றங்களை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பழகினார் – அமலாக்கத்துறை

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்திருந்தது அமலாக்கத்துறை. இப்போது சுகேஷ் குற்றவாளி … Read more

பிரித்தானியா முற்றிலுமாக உடைந்துவிடவில்லை…பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து!

பிரித்தானியாவில் அதிகரிக்கும் பணவீக்கம் கோல்டன் சாக்ஸ் மதிப்பீடு. பிரித்தானியா முற்றிலுமாக உடைந்துவிடவில்லை பிரதமர் கருத்து. பிரித்தானியா முற்றிலும் உடைக்கப்படவில்லை என்று அந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறும் போரிஸ் ஜான்சன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் எரிசக்தியின் விலைகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், நாட்டின் வருடாந்திர பணவீக்கம் 20 சதவிகிதத்திற்கும் மேல் போகலாம் என்று கோல்டன் சாக்ஸ் மதிப்பிட்டு இருந்தது. மேலும் இதற்கு முன்னதாக, எரிவாயு மற்றும் மின்சார சந்தைகளின் அலுவலகம் (Ofgem) பிரித்தானியாவில் எரிசக்திக்கான விலை … Read more