சென்னை: ஆந்திரா, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மூட்டைகளில் க்யூ ஆர் கோடை அச்சிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் அரிசி எந்த குடோனில் இருந்து கடத்தப்பட்டது என்று கண்டறிவதில் தாமதம் ஏற்படுவதை சரி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
