கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று, பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விடுமுறை அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று, பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விடுமுறை அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.