மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டுக்கு தீ வைத்த விவகாரம்: மேலும் 2 பேர் கைது

கடலூர்: கடலூரில் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டுக்கு தீ வைத்த விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி தனசேகரனின் தம்பி மதிவாணன் மற்றும் திருவெறும்பூரைச் சேர்ந்த மௌலிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.