உ.பி., ஹோட்டலில் தீ விபத்து: 2 பேர் பலி| Dinamalar

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோ, ஹஷ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள கனியார் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. அதில், ஆண் மற்றும் பெண் என இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த அறைகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.