கோவையில் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து

கோவை: கோவையில் மழை காரணமாக மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஹில்கிரோ ஆடர்லி ரயில் நிலையம் இடையே ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமடைந்துள்ளனர்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.