தூத்துக்குடி: கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தின் அவசரகால கதவு திடீரென திறந்ததால் மாணவி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 5ம் வகுப்பு மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த பள்ளி வாகன ஓட்டுநர் சுந்தரத்திடம்(67) காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
