மதுரை: தனக்கன்குளம் பகுதியில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் தாய், மகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம் செய்தும் போலி ஆவணம் தயாரித்தும் 4.64 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மதுரை: தனக்கன்குளம் பகுதியில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் தாய், மகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம் செய்தும் போலி ஆவணம் தயாரித்தும் 4.64 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.