ஓகாடவ்கோ: புர்கினா பாசோவில் நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோ மிகுந்த வறுமை நிலையில் உள்ளது. அல்கொய்தா மற்றும் பல்வேறு அடிப்படைவாத இயக்கங்கள் அவ்வப்போது தங்களுக்குள் மோதிக்கொள்வது மட்டுமின்றி பயங்கரவாத தாக்குதல்களையும் நிகழ்த்துகின்றன. தலைநகர் ஓகாடவ்கோவில் இருந்து பொதுமக்கள் சென்ற வாகனம் ஒன்றின் மீது குண்டுகள் ஏற்றி வந்த வாகனம் மோதி வெடித்தது. இதில் 35 பேர் பலியாகினர்.
அமைதியின்மை காரணமாக புர்கினா பாசோ குடிமக்களில் 10 சதவீதம்பேர் பல்வேறு நாடுகளில் அகதிகளாக சென்று விட்டனர். இதுவரை 1.9 மில்லியன் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓகாடவ்கோ: புர்கினா பாசோவில் நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோ மிகுந்த வறுமை நிலையில் உள்ளது. அல்கொய்தா மற்றும் பல்வேறு அடிப்படைவாத
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்