சென்னை
:
சின்னத்திரை
நடிகை
மகாலட்சுமி,
தயாரிப்பாளர்
ரவீந்திரன்
சந்திரசேகரை
திருமணம்
செய்து
கொண்டுள்ளார்.
இவர்களது
திருமணம்
திருப்பதியில்
நடைபெற்றது.
திடீரென
எந்தவிதமான
முன்னறிவிப்பும்
இல்லாமல்
அவர்கள்
இருவரும்
திருமணம்
செய்து
கொண்டதால்,
இவர்களின்
புகைப்படத்தை
பார்த்த
ரசிகர்கள்
கண்டபடி
விமர்சித்து
வருகின்றனர்.
விமர்சனத்திற்கு
பதிலளிக்கும்
வகையில்
இருவரும்
பிரபல
யூடியூப்
சேனலுக்கு
கூட்டாக
பேட்டி
கொடுத்துள்ளனர்.
திருமணம்
எங்களுக்கு
திருமணம்
நடந்து
விட்டது
என்று
திருமண
புகைப்படத்தை
பகிர்ந்ததுமே,
எங்கள்
திருமண
தகவல்
பேன்
இந்தியா
திரைப்படம்
போல
பிரபலமாகிவிட்டது.
நான்
சினிமாவிற்கு
வந்து
சுமார்
11
ஆண்டுகள்
ஆகிறது.
ஆனால்,
நான்
எடுத்த
எந்த
ஒரு
திரைப்படமும்
இந்த
அளவுக்கு
ஓடல
ஆனால்,
எங்கள்
திருமண
புகைப்படத்திற்கு
மிகப்பெரிய
அளவில்
ரீச்
கிடைத்து
இருக்கிறது.
இரண்டு
வருட
காதல்
எங்கள்
திருமணம்
திடீர்னு
நடக்கல,
நாங்க
ரெண்டு
வருஷமா
காதலித்து
வந்தோம்,
எப்போது
திருமணம்
செய்து
கொள்ளலாம்
என்று
யோசித்துதான்
முடிவு
செய்து
திருமண
முடிவை
எடுத்தோம்,
சோஷியல்
மீடியாவில்
சொல்வதைப்
போல
மகாலட்சுமி
என்னை
பணத்திற்காக
திருமணம்
செய்யவில்லை,
நானும்
அவளை
கட்டாயப்படுத்தவில்லை
என்றார்.
இதுதான்
காரணம்
எங்களது
திருமணம்
இவ்வளவு
பரபரப்பாக
பேசக்காரணம்,
இரண்டு
வருஷமா
காதலித்தும்,எங்கள்
காதல்
விவகாரம்
வெளியில்
தெரியாமல்
பார்த்து
கொண்டோம்.
இப்போது
திடீரென
எங்கள்
திருமணம்
நடந்துள்ளதால்,
கண்டபடி
விமர்சித்து
வருகின்றனர்.
நான்
தயாரிப்பாளர்
என்பது
அவர்களின்
பிரச்சனை
இல்லை,
குண்டாக
இருப்பதால்
தான்
இப்படி
விமர்சனம்
செய்கிறார்கள்
என்றார்.
வாட்டர்
பெட்
மாதிரி
மேலும்,
திருமணத்திற்கு
பின்பு
ஒரு
கமெண்டை
படித்தேன்.
அதில்,
யோவ்..
நீ
அந்த
பொண்ணு
மேல
படுத்த
அவ்வளவு
தான்யா…
என்று
இருந்தது.
இது
எவ்வளவு
மோசமான
கமெண்ட்.
ஆனால்,
அதை
பார்த்த
உடனேயே
எனக்கு
என்ன
தோணுச்சுனா..அவ
என்
மேல
படுத்தா
வாட்டர்
பெட்
மாதிரி
இருக்கும்
என்று
சொல்ல
தோன்றுகிறது.
இப்படி
எங்களது
திருமணம்
குறித்து
நிறைய
ட்ரோல்கள்
உலாவிக்கொண்டு
இருக்கிறது
என்றார்.