மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

கும்பகோணம்: மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டுக்கு ஏற்றதல்ல என்று கும்பகோணத்தில் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.