சென்னை
:
பகாசூரன்
படம்
குறித்து
இயக்குனர்
மோகன்
ஜி
அட்டகாசமான
தகவல்
ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
இயக்குநரும்,
நடிகருமான
செல்வராகவன்
இப்படத்தில்
கதாநாயகனாக
நடித்துள்ளார்.
அவருக்கு
ஜோடியாக
புதுமுக
நடிகை
தாரக்ஷியும்
இவர்களுடன்
நட்டி,
ராதாரவி,
கே.
ராஜன்,
ராம்ஸ்,
சரவண
சுப்பையா,
தேவதர்ஷினி
உள்ளிட்ட
பலர்
நடித்துள்ளனர்.
பாரூக்
ஒளிப்பதிவு
செய்திருக்கும்
இந்த
படத்திற்கு
சாம்
சி.
எஸ்
இசையமைத்திருக்கிறார்.
நடிகராக
திரைக்குப்பின்னால்
நடிகர்களை
வைத்து
மெகா
ஹிட்
திரைப்படங்களை
கொடுத்து
வந்த
இயக்குநர்
செல்வராகவன்
பீஸ்ட்
திரைப்படத்தின்
மூலம்
நடிகராக
அறிமுகமானார்.
இதையடுத்து,
அருண்
மாதேஸ்வரன்
இயக்கத்தில்
கீர்த்தி
சுரேஷூடன்
இணைந்து
சாணிக்காயிதம்
படத்தில்
நடித்திருந்தார்.
இப்படம்
நேரடியாக
ஓடிடியில்
வெளியானது.
கொலை,ரத்தக்களறி,
பகை,பழிவாங்குதல்
என
வித்தியாசமான
கதையாக
இருந்தது.
இப்படத்தில்
செல்வராகவனின்
நடிப்பை
அனைவரும்
பாராட்டினர்.
இயக்குநர்
மோகன்
ஜி
சாணிக்காயிதம்
திரைப்படத்தை
அடுத்து
இயக்குநர்
செல்வராகவன்
மோகன்
ஜி
இயக்கத்தில்
உருவாகி
உள்ள
பகாசூரன்
படத்தில்
நடித்துள்ளார்.
இவர்
திரௌபதி
மற்றும்
ருத்ர
தாண்டவம்
ஆகிய
இரு
படங்களை
இயக்கி
உள்ளார்.
குறைந்த
பட்ஜெட்டில்
எடுக்கப்பட்ட
இப்படங்கள்
வியாபார
ரீதியாக
வெற்றி
பெற்றன.
பகாசூரன்
மோகன்
ஜி
தனது
அடுத்த
படத்திற்கு
பகாசூரன்
தலைப்பு
வைத்துள்ளார்.
சமீபத்தில்
இப்படத்தின்
பர்ஸ்ட்
லுக்
போஸ்டர்
வெளியானது.
இதில்
நெற்றியில்
பட்டை,
குங்குமமும்,
கழுத்தில்
ருத்ராட்சை
மாலை
என
கோவில்
பூசாமி
போல
மிரட்டலாக
இருந்தார்
செல்வராகவன்.
அதே
போல
படத்தின்
டீசரும்
அட்டகாசமாக
இருந்தது.
முக்கிய
அப்டேட்
இந்நிலையில்
இந்த
படத்தின்
ஃப்ர்ஸ்ட்
சிங்கிள்
குறித்து
முக்கிய
தகவலை
இயக்குனர்
மோகன்
ஜி
வெளியிட்டுள்ளார்.
அதில்,
என்
அப்பன்
அல்லவா,
என்
தாயும்
அல்லவா
என
தொடங்கும்
வரிகள்
கொண்ட
பாடல்
விரைவில்
வெளியாகும்.
மிக
பெரிய
ஒரு
பரவசத்தை
இந்த
பாடலின்
இசை
உருவாக்கும்.
செல்வராகவன்
சார்
நடிப்பில்,
நடனத்தில்
அசத்தி
இருக்கிறார்
என்று
கூறியுள்ளார்.
செல்வராகவனை
வேறுகோணத்தில்
பார்க்க
ரசிகர்கள்
மிகுந்த
ஆர்வத்துடன்
உள்ளனர்.