திருப்பூரில் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு ரூ.10,290 அபராதம் – நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பூரில் குடும்பத்துடன் படம் பார்க்க வந்தவரை மதுபோதையில் இருப்பதாக உள்ளே அனுமதிக்க மறுத்த ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு 10 ஆயிரத்து 290 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பிகில் திரைப்படம் பார்க்க ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த செல்வநாயகத்தை மதுபோதையில் இருப்பதாக கூறி திரையரங்கிற்குள் செல்ல அனுமதி மறுத்ததோடு, டிக்கெட்டிற்கான தொகையையும் திரும்ப வழங்கவில்லை இது குறித்து அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.