சென்னை:
சூர்யா
நடிக்கும்
அவரது
42வது
படத்தை
சிறுத்தை
சிவா
இயக்குகிறார்.
சூர்யா
42
என
டைட்டில்
வைக்கப்பட்டுள்ள
இந்தப்
படத்தின்
மோஷன்
போஸ்டர்
வெளியாகி
ட்ரெண்டிங்கில்
உள்ளது.
இந்நிலையில்
சூர்யா
42
திரைப்படத்தின்
கதை
குறித்து
விருமன்
ஆடியோ
வெளியீட்டு
விழாவில்
சூர்யா
பேசியது
வைரலாகி
வருகிறது.
சூர்யா
42
மோஷன்
போஸ்டர்
சூர்யா
தற்போது
பாலா
இயக்கத்தில்
‘வணங்கான்’
படத்தில்
நடித்து
வருகிறார்.
மேலும்,
வெற்றிமாறன்
இயக்கத்தில்
‘வாடிவாசல்’
படத்தில்
நடிக்கவும்
ஒப்பந்தம்
ஆகியுள்ளார்.
இந்நிலையில்
சிறுத்தை
சிவா
இயக்கத்தில்
சூர்யாவின்
42வது
படத்தின்
மோஷன்
போஸ்டர்
இன்று
காலை
வெளியாகி,
செம்ம
ட்ரெண்டிங்கிள்
உள்ளது.
3டி
தொழில்நுட்பத்தில்
10
மொழிகளில்
உருவாகவுள்ள
இந்தப்
படம்,
மிகப்
பிரம்மாண்டமாக
இருக்கும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

மிரண்டு
போன
சூர்யா
ரசிகர்கள்
சூர்யா
42
படத்தை,
ஸ்டூடியோ
க்ரீன்
சார்பில்
ஞானவேல்
ராஜா
தயாரிக்கிறார்.
சூர்யா
ஜோடியாக
திஷா
பதானி
நடிக்கும்
இந்தப்
படத்திற்கு,
தேவி
ஸ்ரீ
பிரசாத்
இசையமைக்கிறார்.
இந்தப்
படத்தில்
நடிக்கும்
மற்ற
நடிகர்கள்
பற்றிய
அறிவிப்பை
படக்குழு
இன்னும்
வெளியிடவில்லை.
இந்நிலையில்,
சூர்யா
42
மோஷன்
போஸ்டர்
வெளியாகி,
ரசிகர்களை
வியப்பில்
ஆழ்த்தியுள்ளது.
சூர்யா
கேரியரில்
இப்படியொரு
பிரம்மாண்டமான
திரைப்படம்
வெளிவந்திருக்காது
என்பதை,
மோஷன்
போஸ்டார்
நிரூபித்துள்ளது.

விண்டேஜ்
லுக்கில்
புதிய
அவதாரம்
பாகுபலி,
கேஜிஎஃப்
படங்களின்
பிரம்மாண்டத்தையும்
மேக்கிங்கையும்
ஒரேபடத்தில்
பார்த்தால்
எப்படி
இருக்கும்
என்பதை,
சூர்யா
42
மோஷன்
போஸ்டர்
மூலம்
காட்டியுள்ளார்
இயக்குநர்
சிவா.
அரத்தர்,
வெண்காட்டர்,
மண்டாங்கர்,
முக்காட்டர்,
பெருமனத்தார்
என
பல
புதிர்களுடன்
தொடங்கும்
இந்த
மோஷன்
போஸ்டரில்
இறுதியில்
வரும்
சூர்யாவின்
லுக்,
செம்ம
மாஸ்ஸாக
அமைந்துள்ளது.
இந்தப்
படத்தில்
மிகப்
பெரிய
போர்
வீரனாக
சூர்யா
நடிக்கலாம்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

வேள்பாரி
நாவல்
தான்
சூர்யா
42
படமா?
இந்தப்
படம்
5
சாம்ராஜ்யங்களுக்கு
இடையே
நடக்கும்
கதையாக
வரலாற்றுப்
பின்னணியில்
இருக்கும்
என
மோஷன்
போஸ்டரில்
மிக
முக்கியமான
லீட்
இருக்கிறது..
இந்நிலையில்,
சூர்யா
42
திரைப்படம்
எம்பி
சு
வெங்கடசேனின்
‘வீரயுக
நாயகன்
வேள்பாரி’
என்ற
நாவலை
பின்னணியாகக்
கொண்டு
உருவாகிறதா
என
கேள்வி
எழுந்துள்ளது.

விருமன்
ஆடியோ
ரிலீஸில்
தகவல்
மதுரையில்
நடைபெற்ற
விருமன்
ஆடியோ
வெளியீட்டு
விழாவில்,
சு
வெங்கடேசனுடன்
இணைந்து
ஒரு
படம்
பன்ணவுள்ளதாக
சூர்யா
தெரிவித்திருந்தார்.
இப்போது
சூர்யா
42
மோஷன்
போஸ்டரை
பார்க்கும்
போது,
சு
வெங்கடேசன்
எழுதிய
வேள்பாரி
நாவல்
தான்
இந்தப்
படமாக
இருக்குமா
என
எதிர்பார்க்க
வைத்துள்ளது.
ஆனாலும்,
மோஷன்
போஸ்டரின்
எந்த
இடத்திலும்,
சு
வெங்கடேசனின்
பெயர்
இல்லை
என்பது
குறிப்பிடத்தக்கது.
கல்கியின்
பொன்னியின்
செல்வன்
நாவல்,
மணிரத்னம்
இயக்கத்தில்
படமாக
வெளியாகவுள்ள
நிலையில்,
தற்போது
வேள்பாரியும்
இந்த
வரிசையில்
இடம்பெற்றுள்ளது.