டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 5,076 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,95,359 ஆக குறைந்தது.
* புதிதாக 11 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,150 ஆக உயர்ந்தது.
* குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,19,264 -ஆக உயர்ந்துள்ளது.
* நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 47,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.71% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.18% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.11% ஆக குறைந்துள்ளது.
*இந்தியாவில் 2,14,95,36,744 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 17,81,723 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.