சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை 6 மாதங்களில் வரையறுக்க தவறினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை 6 மாதங்களில் வரையறுக்க தவறினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது.