மாஸ்கோ:”எங்கள் படையினர் மீது, அசர்பைஜான் ராணுவத்தினர் இரவு நேரத்தில் நடத்திய தாக்குதலில், ௪௯ வீரர்கள் கொல்லப்பட்டனர்,” என ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யன் தெரிவித்தார். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற ஆர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையே, நாகோர்னோ கராபாக் என்ற பகுதியின் உரிமை குறித்து, பல ஆண்டுகளாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த, 2020ல் ஆறு வாரங்கள் நடந்த யுத்தத்தில், 6,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அசர்பைஜான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் ராணுவ முகாம்கள் மீது ஆர்மீனியா படையினர் தாக்குதல் நடத்தினர். அப்பகுதிகளில் கண்ணி வெடிகளையும் வைத்தனர். எனவே தான் நாங்கள் பதிலடி கொடுத்தோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ:”எங்கள் படையினர் மீது, அசர்பைஜான் ராணுவத்தினர் இரவு நேரத்தில் நடத்திய தாக்குதலில், ௪௯ வீரர்கள் கொல்லப்பட்டனர்,” என ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்