விழுப்புரம் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: 3 பேர் காயம்; 2 பேர் பலி

விழுப்புரம்: மரக்காணம் அருகே கூனிமேடு கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.