ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை: ரயில்வே போலீசார் எச்சரிக்கை

சென்னை: மின்சார ரயிலில் அட்டுழியம் செய்யும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை தண்டனை என ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், விஷம செயல்களில் ஈடுபட கூடாது எனவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.