சிறப்பு ரயிலில் ஓசூர் வந்த 860 இளம் பெண்கள்.. எதற்காக தெரியுமா..?
ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 860 இளம் பெண்கள் அழைத்து வரப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் ‘டாடா எலக்ட்ரானிக்ஸ்’ என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, பிளஸ் 2 படித்த உள்ளூர் மற்றும் வெளியூர் இளம் பெண்கள் வேலைக்கு … Read more