சிறப்பு ரயிலில் ஓசூர் வந்த 860 இளம் பெண்கள்.. எதற்காக தெரியுமா..?

ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 860 இளம் பெண்கள் அழைத்து வரப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் ‘டாடா எலக்ட்ரானிக்ஸ்’ என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, பிளஸ் 2 படித்த உள்ளூர் மற்றும் வெளியூர் இளம் பெண்கள் வேலைக்கு … Read more

Evening Post:சர்ச்சையான ரேசன் பொருள்'ஆர்டர்'-EPS-க்குப் பின்னடைவா?பொன்முடி விளக்கம்-P.S விமர்சனம்…

ரேசன் பொருட்கள் சப்ளையில் ஊழலா? – சர்ச்சைக்குள்ளான ‘அரசு ஆர்டர்’ நியாய விலைக்கடை பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களிடமிருந்தே மீண்டும் ரேசன் கடைகளுக்கான பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதில் 210 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகாருக்குள்ளான பொங்கல் பரிசுத் தொகுப்பு கடந்த ஆண்டு மே மாதம் ஸ்டாலின் தலைமையிலான திமுக … Read more

கரூர் | சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கரூர்: பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியைக் கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளிக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதுடன், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள சிவாயம் கீழக்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் திருமுருகன் (37). கூலித்தொழிலாளி. திருமணமாகி மகள் உள்ளார். இவர் கடந்தாண்டு மார்ச் மாதம் அவர் வீட்டருகே வசிக்கும் பிளஸ் 1 படிக்கும் 15 வயது சிறுமியின் பெற்றோர் ஊருக்கு சென்றிருந்த நிலையில் இரவு … Read more

பயங்கரவாதத்திற்கு திமுக எப்போதும் துணை போகாது – துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது இதில் கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் காந்தி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் ரூ.40 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட அமைச்சர் துரைமுருகன் பூமி பூஜை துவங்கி வைத்தார். இதன் பின்னர் வள்ளிமலையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பிலும் … Read more

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கான்வாயில் 42 கார்கள் – விளாசும் எதிர்க்கட்சிகள்!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பக்வந்த் மான் கான்வாயில் 42 கார்கள் உள்ளது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 90-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் கான்வாய் குறித்து தகவல் அறியும் அறியும் சட்டத்தின் கீழ் அறிக்கை … Read more

தேசிய விருதை பெற்ற சூர்யா – ஜோதிகா ஜோடி

68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அவருடன், மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய விருது தேர்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மேலும், விருதை பெறுவதற்கும், நாடு முழுவதும் இருந்து திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் விழாவில் வருகை தந்தனர். தமிழ்நாடு சார்பில் சூரரை போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட … Read more

100 கோடி சுருட்டப்பட்டுள்ளது… ஊழல் வெளிச்சம்தான் விடியலா?… அண்ணாமலை கேள்வி

தமிழ்நாடு அரசு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தவை. தற்போது மீண்டும் அதே நிறுவனங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்திருக்கிறதென்று அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடைசெய்யவில்லை. அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு … Read more

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்…

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதித்த வழக்கில், 6மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில், சவுக்கு சங்கரை தமிழகஅரசு நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய நிலையில், அரசு தகவல்களை கசிய … Read more

பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

திருப்புவனம்:  திருப்புவனம் அருகே பஸ் வசதி கேட்டு புல்வாய்க்கரை ரோட்டில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புவனம் அருகே தவத்தாரேந்தலில் சுமா 300 குடும்பங்கள் உள்ளன. இங்கு வழக்கமாக காலை 5 மணிக்கும், 8 மணிக்கும், மாலையில் 5 மணிக்கும், இரவு 8 மணிக்கும் வந்த பஸ்கள் கடந்த மூன்று வருடங்களாக நின்று விட்டன. தவத்தாரேந்தலில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க திருப்புவனம் தான் … Read more

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவிக்கு தங்கம்

காந்திநகர்: குஜராத்தில் நடைபெற்றுவரும் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றுள்ளார். வாள் வீச்சு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார்.