அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம்: நாளை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை,பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 5ஜி … Read more

நாமக்கல்: பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்.!

நாமக்கல் அருகே கோவில் பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாமக்கல் அடுத்து முத்துகாப்பட்டி பெரியசாமி கோவிலின் பூசாரி அண்ணாதுரை. இக்கோவிலின் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் மற்றும் ஆணையர் ரமேஷ் இருவரும், அண்ணாதுரை மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்ந்து கோவிலில் பூஜை செய்ய மாதம் 21 ஆயிரம் … Read more

தேசிய விருதுகளை பெற்ற சூர்யா, அபர்ணா, ஜிவி பிரகாஷ், வசந்த் சாய், சுதா : ஜனாதிபதி வழங்கினார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : 68வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் வழங்கப்பட்டன. சூர்யா, அபர்ணா பாலரமுரளி, ஜிவி பிரகாஷ், சுதா கொங்கரா, வசந்த் சாய், அஜய் தேவ்கன், நஞ்சம்மா உள்ளிட்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் விருதுகளை பெற்றனர். ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. 68வது … Read more

மேட் கம்பெனி : புதிய வெப் தொடர் வெளியீடு

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், பிரசன்னா, கனிகா, எஸ்.பி.பி.சரண், தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான 'மேட் கம்பெனி', ஆஹா டிஜிட்டல் தளத்தில் இன்று (செப்டம்பர் 30) வெளியானது. இது ஒரு காமெடி தொடர், திருமணத்திற்கு மணப்பெண், மணமகள் தேடித் தரும் மேட்ரிமோனி நிறுவனம் போன்று வாழ்க்கையில் தவறவிட்ட மனிதர்கள், தவிர விட்ட தருணங்களை மீண்டும் கொண்டு வந்து தருகிற நிறுவனம் பற்றிய கதைதான் இந்த தொடர், 8 எபிசோட்களை … Read more

ஆம்புலன்சில் பிடிபட்ட ரூ.25 கோடி கள்ள நோட்டு… கடைசியில்தான் ட்விஸ்ட்!!

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், சூரத்தில் உள்ள காம்ரஜ் காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஆம்புலன்ஸ் ஒன்றில் பணம் கடத்தப்படுவதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ஆம்புலன்ஸ்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை … Read more

நவராத்திரி விழாவை முன்னிட்டு தாண்டியா நடனம்! #PhotoAlbum

Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Dandiya Source link

மின்துறை விவகாரம் குறித்து ஆளுநர் தமிழிசையுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை

புதுச்சேரி: மின்துறை விவகாரம் குறித்து ஆளுநர் தமிழிசையுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக ஆங்காங்கே பொதுமக்கள் இன்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் … Read more

PFI தடைக்கு இதுவும் ஒரு காரணம்?; பரபரப்பை எகிற விடும்..தகவல்கள்!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறி உள்ள மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து உள்ளதால் சட்டமாகி உள்ளது. இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்ற சிறுபான்மையினரின் நலனுக்காகவே, இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக இந்த … Read more

'அங்க 21 வருஷமா பாஜக ஆட்சிதான்… அப்படியிருக்க மோடி ஜி இப்படி பேசலாமா?'

மொத்தம் 29 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். தமது இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, சௌராஷ்டிரா பகுதிக்கு உட்பட்ட பாவ்நகர், பொடாட் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் மொத்தம் 6000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை இன்று துவக்கி வைத்தார். இதனையொட்டி பாவ்நகர், ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “நாட்டிலேயே நீளமான … Read more

பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட இம்ரான் கான்

பெண் நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மன்னிப்பு கோரினார். அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது அரசு கவிழ்ப்பில், … Read more