'நான் விளையாட்டாக பேசினேன்… தவறாக புரிந்துகொள்ளப்பட்டது' – அமைச்சர் பொன்முடி

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (செப். 30) ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,”பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.  இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள 31 ஆயிரத்து 94 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர். அதில் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளை 23 ஆயிரத்து 458 … Read more

மோடி அரசின் நிர்வாக சீர்கேடுகளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளிச்சம் போட்டுக் காட்டினார்…

பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் சுரண்டல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மோடி அரசு மீது தொடர்ந்து வருகிறது. ஆனால், மோடி அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு சாகசங்களை செய்திருப்பதாக பாவ்லா காட்டி வருகின்றனர் பாஜகவினர். இந்த நிலையில், நாகபூரில் ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான பாரத் விகாஸ் பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாட்டில் ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி … Read more

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திமுக தலைமையில் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திமுக தலைமையில் போராட்டம் நடந்து வருகின்றது. திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா சிலை அருகே நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை இணைத்து ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை இணைத்து ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. 4 பிராந்தியங்களை மக்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ள ரஷ்யா பொது வாக்கெடுப்பை நடத்தியது.

68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றது

டெல்லி: 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, திரைக்கதை ஆகிய பிரிவுகளில் சூரரைப் போற்று படத்துக்கு விருது பெற்றது.

குடிபோதையில் 2 வயது குழந்தைக்கு சிகரெட்டால் சூடுவைத்த கொடூர தாய்! சென்னையில் பயங்கரம்

சென்னையில் குடிபோதையில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு சிகரெட் மூலம் சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் இரண்டாவது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சாஸ்திரி நகர் 7வது லேன் பகுதியில் வசிப்பவர் கன்னியம்மா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள் பானு (28) என்பவருக்கு விமல்ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்று இரண்டரை வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது. பானுவுக்கும் அவரது கணவர் விமல்ராஜுகும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு … Read more

'தாஜ்மகாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரம் இல்லை' – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

தாஜ்மகாலை கட்டியது ஷாஜகான் தான் என்பதற்கான வலுவான ஆதாரம் கிடையாது எனவே இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறிய குழுவை அமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினிஸ் சிங் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாஜ்மஹாலை மும்தாஜ் நினைவாக ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், எனவே இது குறித்து உண்மை தன்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து விரிவான … Read more

ரவுடிகளின் வீடுகளில்போலீஸ் திடீர் சோதனை| Dinamalar

புதுச்சேரி : கோரிமேடு பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். புதுச்சேரி கோரிமேடு பகுதியில் சீனியர் எஸ்.பி., தீபிகா தலைமையில், எஸ்.பி.,க்கள் பக்தவச்சலம், வம்சித ரெட்டி, கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ரவுடிகளின் வீடுகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை ரவுடிகள் பதுக்கி வைத்துள்ளனரா என தீவிர சோதனை செய்தனர். புதுச்சேரி : கோரிமேடு பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.புதுச்சேரி … Read more

மம்முட்டி படத்தை இயக்கும் கிரேட் இண்டியன் கிச்சன் இயக்குனர்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சிறிய பட்ஜெட் திரைப்படமாக வெளியாகி பொதுமக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தி கிரேட் இண்டியன். கிச்சன். குறிப்பாக வேலைக்கு போக விடாமல் வீட்டிலேயே கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரால் சாத்வீக அடக்குமுறைக்கு ஆளாகும் படித்த பெண்கள், ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தால் என்ன ஆகும் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி என்பவர் இயக்கியிருந்தார். மலையாளத்தில் நிமிஷா சஜயன் என்பவர் … Read more

பேருந்தில் பெண்கள் ஓ.சி-யில் செல்கிறார்கள்…. விளையாட்டாக பேசினேன் – அமைச்சர் பொன்முடி விளக்கம்

பேருந்தில் பெண்கள் ஓ.சி-யில் செல்கிறார்கள்…. விளையாட்டாக பேசினேன் – அமைச்சர் பொன்முடி விளக்கம் Source link