காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் தொடங்கியது

டெல்லி: காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் தொடங்கியது. மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே – சசிதரூர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட்டு, அன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.