புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும். 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.