மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் அருந்து தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப பிரச்சனையால் தாய் தனலட்சுமி (36), அவரது மகன்கள் அரிகிருஷ்ணன் (14), குபேரகிருஷ்ணன் (12) ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
