அரக்கோணம்: பருவமழை பெய்து வரும் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடம் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்புள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்று பேரிடர் மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அரக்கோணம்: பருவமழை பெய்து வரும் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடம் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்புள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்று பேரிடர் மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.