இந்த மழைக்கும் ஒரு இடத்துல கூட பவர் கட் இல்ல… அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்!
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை, கே.கே.நகர் துணை மின்நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு உள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு துணைமின் நிலையங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றி மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கவும், பாதுகாப்பாக பணியாற்றிடவும் அறிவுரை வழங்கினார்கள். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மின்சார துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த … Read more