மாடர்ன் தேவதை அக்ஷிதா போபைய்யாவின் க்ளிக்ஸ்

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமானவர் நடிகை அக்ஷிதா போபைய்யா. தற்போது 'கண்ணான கண்ணே' தொடரில் கதாநாயகிக்கு தங்கையாக முக்கிய ரோலில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த அக்ஷிதா ஒரு புரொபஷனல் மாடல் ஆவார். எனவே, அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மாடர்ன் உடையில் வேற லெவலில் இருக்கும். அதற்காகவே அக்ஷிதாவுக்கு அதிக பாலோயர்ஸ் உள்ளனர். இந்நிலையில், மாடர்ன் உடையில் மட்டுமே இதுவரை புகைப்படங்கள் வெளியிட்டு வந்த அக்ஷிதா, முதன்முறையாக தமிழ்நாட்டு பெண் போல பாவாடை தாவணியில் … Read more

நவம்பர் மாதத்தில் மட்டும் 10 நாட்களுக்கு வங்கி விடுமுறை!!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை. மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வாடிக்கையாளர்கள் … Read more

இதை விட கொடூரம் ஏதாவது இருக்குமா ..? 6 மாத நாய் குட்டியை பலாத்காரம் செய்த 28 வயது இளைஞர்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரும் , மும்பை விலங்குகள் உரிமை ஆணையத்தின் உறுப்பினருமான மினு சேத் (61). இவர் அவருடைய பகுதியில் உள்ள நாய்களுக்கு தினந்தோறும் உணவு அளித்து வருவார். அப்படி உணவு அளித்து வரும் போது கடந்த 29-ம் தேதி மும்பை விலங்குகள் உரிமை ஆணையத்தின் தலைவர் விஜய் மோஹான்னியிடம் இருந்து ஒரு வீடியோ வந்தது. அந்த மாலில் உள்ள பார் மற்றும் உணவகத்தின் சார்பில் பிறந்த 6 மாதமே … Read more

அட சீ கருமம் இப்டிலாமா பண்ணுவாங்க..!! எருமை மாட்டுடன் செக்ஸ் உறவு…!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் டெக்கான் பகுதியில் ஒரு எருமை மாடு வயலில் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் எருமையை மறைவான இடத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர், அங்கு வைத்து எருமையுடன் இயற்கைக்கு மாறாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். எதேச்சையாக அவ்வழியாக வந்த சிலர் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அங்கிருந்து நழுவும் விதமாக முன்னுக்குப் பின் முரணாக வாக்குவாதம் செய்துள்ளார். இதற்குள் அங்கு … Read more

புல்வாமா தாக்குதலைக் கொண்டாடிய இளைஞர்; ஜாமீன் மறுத்து 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!

2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதியன்று, ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலை எவரும் அவ்வளுவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தக் கொடூர தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டது இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதல் ஆனால், இப்படியொரு சோக சம்பவம் நிகழ்ந்த அந்த வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்த பொறியியல் மாணவன் ஒருவன், புல்வாமா தாக்குதலைக் கொண்டாடும் வகையில் இந்திய ராணுவத்தைக் கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் … Read more

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீர் தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி..!

வந்தவாசி அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், தனது மனைவியுடன் வந்தவாசிக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மருத்துவாம்பாடி கிராமத்தின் அருகே வந்த போது பெட்ரோல் டேங்க் கீழ் இருந்து கரும்புகை வந்ததை கண்ட பாஸ்கர், உடனடியாக மனைவியுடன் கீழே இறங்கிய நிலையில், வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. Source link

கேரளாவின் டிஜிட்டல் ரீ சர்வே முறையால் தமிழக வன நிலங்கள் பறிபோகும்: கம்பம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கம்பம்: கேரள அரசின் டிஜிட்டல் ரீ சர்வே முறையினால் தமிழக வன நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்படுவதைக் கண்டித்து கம்பத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்ட ம் நடைபெற்றது. கம்பம் வஉசி திடல் அருகே இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமை வகித்தார். தலைவர் பொன்காட்சி கண்ணன், செயலாளர் மகேந்திரன், அவை முன்னவர் சலேத் மற்றும் பொருளாளர் ராதாகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ‘கேரள அரசால் டிஜிட்டல் … Read more

நிலம் கையகப்படுத்துதல் இழப்பீடு நிர்ணயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வரும் முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிய சட்டம் அமலுக்கு வந்த நாளில் குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இழப்பீடு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை … Read more

பாலம் விபத்து: பப்புவிடம் பாடம் கற்பாரா மோடி?

“தேர்தல் நேரத்தில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் மூலம் கடவுள் மக்களுக்கு சேதி அனுப்பியிருக்கிறார். இந்த பாலம் இடிந்து விழுந்ததை போல், மேற்குவங்கமும் நாளை இடிந்து விழும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்று பாலம் விபத்தின் மூலம் கடவுள் சேதி அனுப்பியிருக்கிறார்.” இது 2016ஆம் ஆண்டு மேற்குவங்க தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி பேசியது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தன. அப்போது, … Read more