மாளிகைமேட்டில் கிடைத்த பொக்கிஷங்களை பாதுகாக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின்
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் கிடைத்த பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற பல்வேறு பணிகள் தொடக்க விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் அரியலூரில் ரூ.60 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள … Read more