30 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்கள்.. என்ன நடந்தது?

30 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்கள்.. என்ன நடந்தது? Source link

லட்சுமியை போலவே..? கோவில் யானைகளின் அழுகுரல் யாருக்காவது கேட்குமா.?! 

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மனக்குல விநாயகர் கோயிலில் உள்ள யானை லட்சுமி இன்று அதிகாலை பாகன் நடைப்பயிற்சி அளித்துள்ளார் அப்போது திடீரென மயங்கி விழுந்த யானை உயிரிழந்தது. கடந்த 1997 ஆம் ஆண்டு மணக்குள விநாயகர் கோயிலுக்கு தனியார் நிறுவனம் ஒன்று இந்த யானையை காணிக்கையாக வழங்கியது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் மணக்குள விநாயகர் கோயிலில் யானை லட்சுமி ஆசி வழங்கி வந்தது. பக்தர்களிடம் ஆசி வழங்கி அன்பாக பழகி வந்த யானை உயிரிழந்த சம்பவம் … Read more

26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று (நவ.29) வரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருந்தார். இதன்படி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலுவலங்களிலும் நவ.28ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி … Read more

புதுச்சேரி | இரண்டு மணி நேரம் நடந்த உடல் கூறு ஆய்வு: தந்தங்கள் எடுத்து லட்சுமி யானை அடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி – மணக்குள விநாயகர் கோயிலிருந்து உயிரிழந்த லட்சுமி யானையின் இறுதி யாத்திரை மதியம் தொடங்கியது. நேரு வீதி, அண்ணா சாலை, கடலூர் சாலை வழியாக அடக்கம் செய்யும் வனத்துறை பின்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் உடன் வந்தனர். யாத்திரையின் போது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து கால்நடை பேராசிரியர் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் 18 பேர் உடற்கூறு அறுவைக்கான சாதனங்களுடன் வந்தனர். அதைத்தொடர்ந்து யானை லட்சுமிக்கு உடல் கூறு பரிசோதனை இரண்டு மணி … Read more

ஆன்லைன் ரம்மி.. ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வேதனை: அன்புமணி ராமதாஸ்

“ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வேதனை அளிக்கிறது,” என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் … Read more

பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கம்; கேரள அமைச்சரவை அதிரடி.!

கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே, கேரள மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பதவியில் இருந்து விலக வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதற்கு மாநில அரசு எதிர்ப்பு … Read more

வில்லங்கத்தில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! பல மணிநேரமான விசாரிக்கும் அமலாக்கத்துறை

நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று (புதன்கிழமை) காலை முதல் பல மணிநேரங்களாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லைகர் திரைப்படம் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்தை இயக்கிய பூரி ஜெகன்நாதுடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் படத்தை தயாரித்து இருந்தார். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருந்தார். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம், அதன் பட்ஜெட்டில் … Read more

பள்ளி மாணவர்களின் பையில் ஆணுறை, கருத்தடை மாத்திரை… பெங்களூரில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி…

பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் பள்ளிக்கு செல் போன் கொண்டுவருவது தடை செய்யப்பட்ட போதும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் மீறி பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்துள்ளனர். இதனால் கர்நாடக மாநில ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி அஸோஸியேஷன் சார்பில் அதன் நிர்வாகிகள் பல்வேறு பள்ளிகளில் இன்று ஆய்வு நடத்தினர். மொபைல் போன் இருக்கிறதா என்பதற்காக 8, 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களின் பைகளை சோதனை செய்ததில் … Read more

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியின் உடல் நல்லடக்கம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி..!

புதுச்சேரி: புதுச்சேரி வனத்துறை அலுவலகம் அருகே யானை லட்சுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு 1996ம் ஆண்டு 5 வயதில் லட்சுமி யானை வந்தது. உள்ளூர் பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. தமிழகத்தில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ெகாரோனா … Read more