நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

நாக்பூர்: நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக் நாத் ஷிண்டேவும் கலந்து கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.