வாரணாசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வாரணாசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை காணொளிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். பாரதியாரின் நினைவு இல்லம் சிலை திறப்பு நிகழ்ச்சியில் வாரணாசியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.