சென்னை விமான நிலையம்: ரூ.37¾ லட்சம் மதிப்புள்ள தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்.! 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.37¾ லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது துபாயிலிருந்து வந்த விமானதில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரிடம் சோதனை மேற்கொண்டதில் உள்ளாடைக்குள் … Read more

90ஸ் கிட்ஸ் தலையில் இடியை இறக்கிய பிரேசில் வாலிபர்..!!

பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் வசித்து வருகிறார் ஆர்தர் ஓ உர்சோ. இவருக்கு ஒன்பது மனைவிகள் உள்ளனர். லுவானா கஜகி என்பவரை முதலில் திருமணம் செய்திருக்கிறார். இதை அடுத்து மேலும் எட்டுப் பெண்களை திருமணம் செய்திருக்கிறார். 10 பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரின் லட்சியம் என்பதால் பத்தாவது திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லி வருகிறார் . 9 மனைவிகள் இருந்தாலும் ஆர்தருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார். ஒவ்வொரு மனைவிக்கும் … Read more

வடகிழக்கு மாநிலங்களில் 2-வது மொழியாக தமிழை இணைக்க வலியுறுத்தி வருகிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்

தமிழ்மொழியை 2-வது மொழியாக சேர்க்குமாறு, வடகிழக்கு மாநில முதல்வர்களிடம் வலியுறுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில், தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் பயின்ற 1.66 லட்சம் பேருக்கு பட்டங்களும், கல்வியில் சிறந்த 49 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தற்போதைய சூழலில், புத்தகக் கல்வி … Read more

ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்-செய்திகளின் தொகுப்பு

போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 5000 போதைப்பொருள் பரிசோதனை சாதனங்கள் பொலிஸாருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் … Read more

பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் வந்தார். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,639,830 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.39 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,639,830 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 647,781,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 625,853,091 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,592 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமலாக்கத்துறை முன்பு விஜய் தேவரகொண்டா ஆஜர்

ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா உள்பட சிலர் மீது தொடரப்பட்ட வழக்கு அடிப்படையில், ஐதராபாத்தில் இருக்கும் அமலாக்க இயக்குனரகம் முன்பு நேற்று விஜய் தேவரகொண்டா ஆஜரானார்.தெலுங்கு இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் புரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் நடிகை சார்மி கவுர் ஆகியோர், ‘லைகர்’ படம் தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை (ஃபெமா) மீறியதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக மேற்கண்ட நபர்கள் மீது அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் … Read more

தமிழ்நாடு இல்லத்தில் போலி அதிகாரி தெலுங்கானா அமைச்சருக்கு சம்மன்| Dinamalar

புதுடில்லி, :புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் போலி சி.பி.ஐ., அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தெலுங்கானா அமைச்சர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. புதுடில்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு கடந்த 22ம் தேதி வந்த ஸ்ரீனிவாச ராவ் என்பவர், தான் சி.பி.ஐ.,யில் பணியாற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரி என அறிமுகப்படுத்தி அறை எடுத்து தங்கினார். அங்கிருந்து சிலரிடம் போனில் பேசிய ராவ், சி.பி.ஐ.,யில் நிலுவையில் உள்ள வழக்குகளை சுமுகமாக முடித்து தருவதாகவும், … Read more

மாஜி கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அட்மிட்| Dinamalar

சாபாலோ,: மாஜி கால்பந்து ஜாம்பவான் பீலே,82 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாஜி கால்பந்து ஜாம்பவானான பீலே, 80 உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியில் 3 முறை இடம் பிடித்தார் . கடந்தாண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று பீலேவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது சிகிச்சை … Read more

டி20-யில் சூராதி சூரன்; ஒருநாள் போட்டியில் சறுக்கும் சூரியகுமார்… காரணம் தான் என்ன?

டி20-யில் சூராதி சூரன்; ஒருநாள் போட்டியில் சறுக்கும் சூரியகுமார்… காரணம் தான் என்ன? Source link