வெறுப்புப் பேச்சை தடுக்க சட்டம் இயற்ற ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விடம் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: வெறுப்புப் பேச்சை தடுக்க சட்டம் இயற்ற ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விடம் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தினார். வெறுப்புப் பேச்சு என்பது பாகுபாடு, புறக்கணிப்பு, பிரிவிளையை உண்டாக்குவதற்கு அடைக்கலமாக அமைகிறது என்று கூறியுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.