ராமநாதபுரம் அருகே கள்ளநோட்டு வைத்திருந்த ஊர்க்காவல் படை வீரர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கள்ளநோட்டு வைத்திருந்த ஊர்க்காவல் படை வீரர் ராஜேஷ்வரன் கைது செய்யப்பட்டார். கைதான ராஜேஷ்வரனிடம் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.