ஆற்றில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? ஒத்திகை பார்த்த போது வாலிபர் ஒருவர் பலி..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பேரிடர் நிவாரண அமைப்பு, தீயணைப்புத்துறை, வருவாய் துறை ஆகியவற்றின் சார்பில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் பத்தனம்திட்டா அருகே கல்லுப்பாறை பகுதியில் உள்ள ஆற்றில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நீச்சல் தெரிந்த 4 பேர் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை வைத்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதில் பங்கேற்ற பினு சோமன் … Read more

ஜனவரி 1 முதல் வட்டி உயர்வு

அஞ்சலக சேமிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு இன்று ஜனவரி 1 முதல் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட உள்ளன. வங்கிகள் நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து, அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதம் 1.1 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் தற்போது 7.6 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், … Read more

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்..!!

பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.ஆனால் இலவச வேட்டி சேலை குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளதால் பொதுமக்களிடையே குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இதை அடுத்து இலவச வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடக்கும் என, எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து பரபரப்பை எகிற விட்டுள்ளார். இந்நிலையில் பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தி ஆணை

சென்னை: சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘வருவாய் துறைவழியாக ஓய்வூதியம் பெற்றுவரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது மாத ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இது, ரூ.1,500 ஆக ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு … Read more