அதானி விவகாரத்தில் அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரஹ்லாத ஜோஷி தெரிவித்துள்ளார். தேசிய மயமாக்கப்பட்டா வங்கிகளில் உள்ள பொதுமக்கள் பணத்தை கடனாகப் பெற்று பங்கு வர்த்தகத்தில் மோசடியில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று சவடால் விட்ட அதானி நிறுவனம் ஒருவாரமாக அதற்கான முகாந்திரம் இல்லாமல் திணறி வருவதை அடுத்து அதன் பங்குகளின் மதிப்பு சந்தையில் குறைந்து வருவதோடு சொத்து மதிப்பும் […]