அதிமுக பொதுக்குழுவை கூட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு..!

அதிமுக பொதுக்குழுவை கூட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு

“பொதுக்குழுவில் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும்”

அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதித்து முடிவு எடுக்க வேண்டும் – நீதிபதிகள்

பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு வாக்களிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும் – நீதிபதிகள்

கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது இந்த பொதுக்குழுவிற்கு பொருந்தாது – நீதிபதிகள்

பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் – நீதிபதிகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் விவகாரத்தில் மட்டும் இந்த உத்தரவு பொருந்தும் – நீதிபதிகள்

பொதுக்குழுவில் வாக்களிக்க ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் – நீதிபதிகள்

பொதுக்குழுவிற்கு கையெழுத்து போடுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுக்கலாம் – நீதிபதிகள் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.