ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 4ம் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 4ம் நாள் வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இடைதேர்தலில் போட்டியிட 4வது நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உட்பட 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.