காரில் தீ: நிறைமாத கர்ப்பிணி கணவருடன் உயிரிழப்பு.. காரில் தீப்பற்றியதற்கான காரணம் என்ன? தடயவியல் அறிக்கை

கேரள மாநிலம் கண்ணூரில் ஓடும் காரில் தீப்பிடித்து நிறைமாத கர்ப்பிணி, அவரது கணவர் உயிரிழந்த நிலையில் காரில் தீப்பற்றியதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட தடயவியல் விசாரணையில், எலக்ட்ரிக் ஸ்டியரிங்கில் ஏற்பட்ட மின்கசிவால் ஏற்பட்ட தீப்பொறி, ஓட்டுநர் இருக்கை அருகே பெட்ரோல் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 2 பாட்டில்களில் பட்டதும் தீ அதிவேகமாக முன்பகுதி முழுவதும் பரவியதே பெரும் விபத்திற்கு காரணமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.