அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு…

டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் நிலையில், மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் எம்.பி.  ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில்  சரமாரி குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.  அதானி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் கொடுத்தார்? என கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.