நிலநடுக்கத்தால் உருக்குலைந்த சிரியாவுக்கு 45 டன் நிவாரணப்பொருட்களை அனுப்பிய ஈரான்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்காக ஈரான் அனுப்பிய நிவாரண பொருட்கள், டமாஸ்கஸ் விமான நிலையம் சென்றடைந்தன.

துருக்கியில் அடுத்தடுத்து நேரிட்ட நிலநடுக்கங்களால், அண்டை நாடான சிரியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியானதோடு, உறைபனிக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

உலக நாடுகள் சிரியா, துருக்கிக்கு உதவி வரும் நிலையில், ஈரான் அரசு சிரியாவுக்கு சுமார் 45 டன் நிவாரண பொருட்களை விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.