ஈரோடு: ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொல்லம்பாளையம் பகுதியில் சீமான் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.சசிமோகன் தகவல் தெரிவித்துள்ளார். சீமான் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.