ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ! ஜெயக்குமார் மரண கலாய்…

சென்னை: ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ என எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து உள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில்,  மாநிலம் முழுவதும் எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், , […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.