குளச்சலில் 3வயது மகன் மில்ஷித்துடன் கடலில் இறங்கிய தாய் உயிரிழப்பு

குமரி: குளச்சலில் தனது 3வயது மகன் மில்ஷித்துடன் கடலில் இறங்கிய தாய் சசிகலா உயிரிழந்துள்ளனர். சசிகலா சடலம் மீட்கப்பட்ட நிலையில் குழந்தை மில்ஷித்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.