பிரதமர் பதவி விலகுவது தொடர்பில் ஊடக பேச்சாளர் வெளியிட்ட தகவல்


பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியில் இருந்து விலகுவதாக வெளிவரும் கூற்றானது முற்றிலும் பொய்யானது என பிரதமரது ஊடக பேச்சாளர் லலித் ரோஹன லியனகே தெரிவித்துள்ளார்.

அவ்வாறே பிரதமருக்கு தமது பதவியிலிருந்து விலகுமாறு எந்தவொரு தரப்பிலிருந்தும் கோரிக்கையோ அழுத்தமோ மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் பதவி விலகுவது தொடர்பில் ஊடக பேச்சாளர் வெளியிட்ட தகவல் | Dinesh Resigning About Pm Media Secretar

சதித்திட்டம்

இது அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.