அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி| Dismissal of petition against Agnipat project

புதுடில்லி: ராணுவத்தில் இளைஞர்கள் சேர, அக்னிபத் என்ற திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் வீரர்கள் நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று(பிப்.,27) டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்னிபத் திட்டம் தேசிய முக்கியத்துவத்தை முன் வைத்து கொண்டு வரப்பட்டதால், முப்படையில் அக்னி வீரர்களை சேர்க்கும் திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.